Home Tags பெர்சே

Tag: பெர்சே

தேசிய மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் சிறந்த பிரதிநிதியா? – பெர்சே கேள்வி

கோலாலம்பூர், மே 6 - தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எஸ்பிஎம் தேர்வில் தேசிய மொழி பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என விரிவுரையாளர் ரிதுவான் டீ பரிந்துரை செய்திருப்பதற்கு பெர்சே அமைப்பு எதிர்ப்பு...

பெர்சே 2.0 இயக்கத்தின் அடுத்தத் தலைவர் மரியா சின்!

கோலாலம்பூர், நவ 12 - தேர்தல் மறுசீரமைப்பு இயக்கமான பெர்சே 2.0 ன் புதிய தலைவராக அவ்வியக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான மரியா சின் அப்துல்லா (படம்), வரும் நவம்பர் 30 ஆம்...

தவறான தகவலைப் பரப்பிய அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் – அம்பிகா கருத்து

கோலாலம்பூர், அக் 2 - கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி, பெர்சே 3.0 இயக்கம் நடத்திய பேரணியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று...

தேர்தல் களம் நேரடிப் பார்வை: பெர்சே தேர்தல் அறிக்கை விவாதம் – அஞ்சாமல் முன்வந்த...

ஏப்ரல் 18 - வெற்றியோ? அல்லது தோல்வியோ? போர் களத்தில் பகைவர்களை நேருக்குநேர் சந்திக்கும் ஆற்றலும், துணிவும் உள்ளவனே உண்மையான படைத்தலைவன் என்று கூறுகிறது பண்டைய கால போர் மரபு. இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும்...

பெர்சே கூட்டத்தில் அன்வார் இப்ராகிம் தேர்தல் அறிக்கையை விளக்குவார்

கோலாலம்பூர், ஏப்ரல் 13 -  பெர்சே 2.0 இயக்கம், தங்கள் கூட்டணிகளின் கொள்கை அறிக்கைகளை சமர்ப்பிக்க முன் வரும்படி எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும், தேசிய முன்னணி தலைவர் நஜிப் துன் ரசாக்கிற்கும் டுவிட்டர்...

கொட்டும் மழையிலும் அம்பிகா, கிட் சியாங் உரை கேட்க சிரம்பானில் 10,000 பேர் கூடினர்.

சிரம்பான், ஏப்ரல் 11 -  இங்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த ‘மாறுவோம், மாற்றுவோம்’ பேரணியின் போது, பெர்சே இணைத்தலைவர் அம்பிகா சீனிவாசன், ஜசெக ஆலோசகர்...

துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும்

கோலாலம்பூர், பிப்.10- பெர்சே அமைப்பின் இணைத்தலைவர் டத்தோ அம்பிகா, வழக்கறிஞர் மன்றத் தலைவர்கள்  குடியுரிமையை ரத்து செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்  என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கூறியதை...