Home Tags பெர்சே

Tag: பெர்சே

பெர்சே ஆதரவாளர்களைத் தாக்கிய சிவப்புச் சட்டைக்காரர்கள் மூவர் கைது!

கோலாலம்பூர் – பெர்சே ஆதரவாளர்களைத் தாக்கியதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜமால் யூனுஸ் தலைமையிலான சிவப்பு சட்டைக் குழுவின் ஆதரவாளர்கள் மூன்று பேரை காவல் துறை சபாக் பெர்ணத்தில் கைது...

சிவப்பு சட்டை ஜமால் மீது பெர்சே மரியா சின் வழக்கு தொடுத்தார்!

கோலாலம்பூர் – பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா, சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவரும், சிவப்பு சட்டை அணியின் தலைவருமான ஜமால் முகமட் யூனுசுக்கு எதிராக வழக்கு ஒன்றை நேற்று...

சிவப்பு சட்டை ஜமால் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு – மரியா சின்...

கோலாலம்பூர் – பெர்சே 2.0 இயக்கத்தில், ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளார்கள் என ‘சிவப்பு சட்டை’ அணியை நடத்தி வரும் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த 48...

தொகுதிகளில் சமமற்ற நிலை – தேர்தல் ஆணையம் மீது பெர்சே குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு, கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தை நீதிமன்றத்திற்கு இழுக்க முடிவெடுத்துள்ளது பெர்சே. இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெர்சே...

பெர்சே 5 பேரணி உறுதியானது!

கோலாலம்பூர் - 1எம்டிபி வழக்கில் மேல் நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பெர்சே தனது ஐந்தாவது பேரணியை நடத்தவுள்ளது. 1எம்டிபியுடன் தொடர்புடைய 1பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை வழக்குத்...

பெர்சே 5 பேரணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை – மரியா தகவல்!

கோலாலம்பூர் - இன்னும் சில வாரங்களில் பெர்சே 5 பேரணியை நடத்துவது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார். "நாங்கள் இன்னும் எந்த...

பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறத் தடை!

கோலாலம்பூர் - பெர்சே அமைப்பின் தலைவரும் சமூகப் போராட்டவாதியுமான மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெர்சே போராட்டத்திற்காக தென் கொரியாவில் தனக்கு வழங்கப்படவிருந்த விருதைப் பெற்றுக்...

பெர்சே உட்பட அனைத்து அரசு சாரா இயக்கங்களையும் சந்திக்க புதிய தேர்தல் ஆணையர் திட்டம்!

கோலாலம்பூர் - புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் மொகமட் ஹாசிம் அப்துல்லா, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே 2.0-ன் தலைவர் மரியா சின் அப்துல்லாவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையராக...

நஜிப்-அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு பெர்சே எழுப்பும் 9 கேள்விகள்!

கோலாலம்பூர் – நேற்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி விடுத்த அறிக்கையில், நஜிப் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் சீர்திருத்தத்திற்காகப் போராடும் சமூக இயக்கமான...

மரியா, அம்பிகாவிற்கு நள்ளிரவில் ‘ஆபாச அழைப்புகள்’ – சௌகிட் பகுதியில் கைப்பேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளனவா?

கோலாலம்பூர் - கடந்த மூன்று மாதங்களாக, நள்ளிரவில், தங்களது கைப்பேசிகளுக்கு பல 'ஆபாச அழைப்புகள்' வருவதாக பெர்சே நடப்புத் தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும்...