Tag: மித்ரா
மித்ரா மானிய முறைகேடுகள் : 22 பேர் கைது – 6 பேர் தடுப்புக்...
கோலாலம்பூர் : ஒரு நிறுவன இயக்குனரும் ஒரு சங்கத்தின் தலைவரும் உள்ளிட்ட 22 நபர்களை ஊழல் தடுப்பு ஆணையம் மித்ரா மானிய நிதி முறைகேடுகள் தொடர்பில் கைது செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை 7 மாநிலங்களில்...
மித்ரா தொடர்பில் “இந்து” சமயம் சார்ந்த இயக்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டப்படலாம்
கோலாலம்பூர் : மித்ரா மானியங்கள் வழங்கப்பட்டது தொடர்பில் "இந்து" சமயம் சார்ந்த இயக்கம் ஒன்றின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்படுமா?
கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக கடுமையானக் குறை கூறல்களுக்கும், சாடல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது மித்ரா. ஏற்கனவே, பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த மித்ரா, மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது, ஒற்றுமைத் துறை...
மித்ரா : 17 பேர் கைது – 11 பேர் விடுதலை
புத்ரா ஜெயா : மித்ரா மூலம் வழங்கப்பட்ட மானியங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரையில் 17 நபர்களைக் கைது செய்துள்ளது.
இவர்களில் 11 பேர் மீதான...
ஹாலிமாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வேதமூர்த்தி புகார் செய்கிறார்
கோலாலம்பூர் : தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக்குக்கு எதிராக நாளை புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யவிருப்பதாக பொன்.வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.
ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு...
மித்ரா ஆதரவிலான பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக சம்பளம்
கோலாலம்பூர் : நாட்டின் பல பகுதிகளில் மித்ரா ஆதரவில் தமிழ்ப் பள்ளிகளில் நடத்தப்படும் பாலர் பள்ளிகளில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களிள் எழுப்பப்பட்டு வந்தன.
அதன்...
மித்ரா மீதான விசாரணைகளை மஇகா வரவேற்கிறது – விக்னேஸ்வரன் அறிவிப்பு
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், மித்ரா மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளை வரவேற்பதாக அறிவித்தார்.
"உப்பு...
ஊழல் தடுப்பு ஆணையத்தில் மித்ரா மீதான புகார் – வேதமூர்த்தி வரவேற்பு
கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) ஜென் ஸெட் இளைஞர் குழுவினர் (Pemuda Gen Z) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில், மித்ராவுக்கு எதிராக ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை...
மித்ரா மானியங்கள் வழங்கப்பட்டதில் கேள்விகளுக்கு ஹாலிமா பதிலளிக்க வேண்டும் – வேதமூர்த்தி வலியுறுத்து
கோலாலம்பூர் : மித்ரா விவகாரத்தில் மானியங்கள் வழங்கப்பட்டதில் எழுந்திருக்கும் பல்வேறு கேள்விகள், முரண்பாடுகளைக்கான பதில்களை ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக் மூடி மறைக்காமல் வழங்க வேண்டுமென மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவர்...
“மித்ராவை முடக்கும் விதமாக தலைமை இயக்குநர் பதவி தகுதியைக் குறைத்தார் ஹாலிமா – வேதமூர்த்தி...
கோலாலம்பூர் : இந்தியர்களை சமூக-பொருளாதார அடிப்படையி ல் மேம்படுத்துவதற்காகச் செயல்படும் மித்ராவை முடக்கும் விதமாக அதன் தலைமை இயக்குநர் பதவியை ‘ஜூசா பி’ தகுதி நிலையிலிருந்து ‘கிரேட் 54’க்கு ஹலிமா இறக்கம் செய்துள்ளார்...