Home Tags மின்னல் பண்பலை

Tag: மின்னல் பண்பலை

மின்னலின் பாடல் திறன் போட்டி – BINTANG MINNAL 2023

BINTANG MINNAL 2023, மின்னலின் பாடல் திறன் போட்டி என்னும் இன்னொரு பிரமாண்ட நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது மின்னல் பண்பலை (எப்.எம்.). பாடும் திறன் கொண்ட இளைஞர்களின் தேடலுக்கான மிகச்...

முத்து நெடுமாறன் விளக்கம் : ‘மொழி உருப்படிவம்’ என்றால் என்ன? செல்லினம் சொற்பட்டியல் பயன்படுத்துவது...

(மலேசியாவின் தமிழ் வானொலி மின்னல் பண்பலையில் ஞாயிறுதோறும் ஒலியேறிவரும் இலக்கிய நிகழ்ச்சி 'அமுதே தமிழே'. இன்று 16 ஏப்பிரல் 2023 ஒலியேறிய நிகழ்ச்சியில் கணினித் துறை நிபுணரும் தமிழ் மென்பொருள் முரசு அஞ்சல்...

தீபாவளியை மக்களோடு கொண்டாடும் மின்னல் பண்பலை

கோலாலம்பூர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மின்னல் பண்பலை குடும்பத்தினர், காற்றலையைக் கடந்து உங்களை நேரில் சந்திக்க வருகின்றோம். #கொண்டாடுவோம் எனும் கருப்பொருளோடு, இவ்வாண்டு மின்னலின் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டவிருக்கின்றது. வரும் அக்டோபர்...

மின்னல் பண்பலையின் வெள்ள நிவாரண உதவிகள்

சமுதாயக் கடப்பாட்டோடு மீண்டும் மக்களுடன் கைக்கோர்த்து களம் இறங்குகின்றது மின்னல் பண்பலை. வெள்ள நிவாரண உதவிகளுக்காக மின்னலின் DRIVE THRU TRUCK என்னும் "வாகனம் செலுத்திச் செல்லும்" திட்டத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

இரா.பாலகிருஷ்ணன் நினைவாக மின்னல் பண்பலை-எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி

மின்னல் பண்பலையும் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி இரா.பாலகிருஷ்ணன் நினைவாக ரொக்கப் பரிசு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணி விழாவையும் மின்னல் பண்பலையில் 24 மணி நேர ஒலிபரப்பு...

மின்னல் வானொலியின் சமூக நலத் திட்டம் ‘நமக்கு நாமே’

(மின்னல் வானொலியின் சமூக நலத் திட்டமாக ஒலியேறி வருகிறது ‘நமக்கு நாமே’ நிகழ்ச்சி. அதுகுறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நக்கீரன்) மின்னல் பண்பலை வானொலி, தற்போதைய கொரோனா பேரிடரை கருத்திற் கொண்டு...

மின்னலின் “ஆனந்த தேன்காற்றில்” – #நமக்கு நாமே

கோலாலம்பூர் : மின்னல் வானொலியில் இரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று "ஆனந்தத் தேன்காற்று". ஆனந்த தேன்காற்றில் இனி ஒவ்வொரு நாளும் #நமக்குநாமே. - என்ற உன்னத திட்டத்தில் வானொலி நேயர்களான நீங்களும் இணைத்துக்...

மின்னல் பண்பலை வானொலிக்கு புதிய தலைவராக “கவித்தமிழ்” கிருஷ்ணமூர்த்தி நியமனம்

(நாட்டின் அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் புதிய நிருவாகத் தலைவராக கு.கிருஷ்ணமூர்த்தி (படம்) அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனம் குறித்தும், புதிய தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் பின்னணி குறித்தும், மின்னல் வானொலி குறித்தும் தனது...

மின்னல் வானொலி : “செய்திப் பிரிவில் பணியாற்றுபவருக்கு கொவிட் தொற்றால் செய்திகள் இடம் பெறவில்லை”

கோலாலம்பூர் : வழக்கமாக மின்னல் பண்பலை வானொலியின் அலைவரிசையில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) இரவு 9.00 மணிக்கு தமிழ் செய்திகளை ஏன் ஒலியேற்றவில்லை என்பதற்கான விளக்கத்தை மின்னல் வானொலி நிர்வாகம் அறிவித்தது. மின்னல்...

மின்னல் வானொலி : இரவு 9 மணி செய்திகள் ஏன் இடம் பெறவில்லை?

கோலாலம்பூர் : வழக்கமாக மின்னல் பண்பலை வானொலியின் அலைவரிசையில் இடம் பெறும் தமிழ் செய்திகள் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) இரவு 9.00 மணிக்கு ஒலியேறவில்லை. இதுகுறித்து பல செல்லியல் வாசகர்கள் நம்முடன்...