Home Tags ராஜீவ் காந்தி கொலை வழக்கு (*)

Tag: ராஜீவ் காந்தி கொலை வழக்கு (*)

சிறையில் 25 ஆண்டுகள் நிறைவு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி இன்று...

கோலாலம்பூர் - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அமைப்பினர்...

7 தமிழரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்க வேண்டும் –...

சென்னை - ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...

25 ஆண்டுகளுக்குப் பின் பரோலில் வெளியே வந்தார் நளினி!

வேலூர் - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் 25 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, மறைந்த தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து...

தந்தை இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினிக்கு அனுமதி!

சென்னை - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் நீண்ட காலமாக இருந்து வரும் நளினியின் தந்தை சங்கர நாராயணன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு சென்னை...

ராஜீவ் காந்தி வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு!

புது டெல்லி - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை  விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்புத் தீர்ப்பை வழங்கி...

ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு!

புதுடெல்லி, ஜூலை 23-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், கருணை மனுக்களைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்...

சாந்தன், முருகன், பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

புதுடில்லி, ஜூலை 8 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரையும் உடனடியாக ஜெயலலிதா பரோலில் விடுவிக்க வேண்டும்...

சென்னை, ஏப்ரல் 26 - பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது...