Home Tags அன்வார் இப்ராகிம் இந்திய வருகை

Tag: அன்வார் இப்ராகிம் இந்திய வருகை

சாகிர் நாயக் விவகாரம் – “இப்போதைக்கு அப்படியே விட்டு விடுவோம்” – அன்வார் இப்ராகிம்

புத்ரா ஜெயா : பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் மேற்கொண்ட இந்தியப் பயணத்தின்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்த போதெல்லாம், அவரிடம் சர்ச்சைக்குரிய மதபோதகரான சாகிர் நாயக் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. “சாகிர் நாயக்கை நாடு கடத்தும்...

அன்வார் இந்தியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு! நாடு திரும்பினார்!

புதுடில்லி : இந்தியாவுக்கான 3 நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்றிரவு (ஆகஸ்ட் 21) நாடு திரும்பினார். அவரை இந்திய அரசாங்கத்தின்...

அன்வார் – ராகுல் காந்தி சந்திப்பு!

புதுடில்லி : இந்தியாவுக்கான தனது அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து கருத்துப்...

அன்வார், புதுடில்லி வாழ் மலேசியர்களுடன் கலந்துரையாடல்

புதுடில்லி - இந்தியாவுக்கான தனது அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) புதுடில்லியில் இந்தியாவில் வசிக்கும் மலேசியர்களையும், அரசாங்க ஊழியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்...

அன்வார் புதுடில்லியில் பொதுஅரங்க உரை: ‘வளரும் புதிய தென்னாசிய உலகம்: மலேசியா-இந்தியா உறவுகளை பயன்படுத்துதல்’

புதுடில்லி: நமது மலேசியப் பிரதமர்களில், வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பல்கலைக் கழகங்களிலும், பொது அமைப்புகளிலும் பல்வேறு தலைப்புகளில் பொதுஅரங்க உரைகளை அடிக்கடி நிகழ்த்துபவர்கள் இருவர். ஒருவர் துன் மகாதீர். மற்றொருவர் நடப்பு பிரதமர்...

அன்வார் – இந்திய அதிபர் திரௌபதி முர்மு சந்திப்பு

புதுடில்லி : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது இந்திய வருகை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்திய அதிபர் திரௌபதி முர்முவை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அதிபர் மாளிகையில் சந்தித்தார். தங்களின் சந்திப்பு...

மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை – அன்வார், மோடி இணக்கம்!

புதுடில்லி-பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இந்திய வருகையை முன்னிட்டு அவருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை - ஆய்வு மையம்...

அன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பில் பல முக்கிய முடிவுகள்!

புதுடில்லி-நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) தனது குழுவினருடன் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு இன்று அதிபர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரையும் அவரது...

மகாத்மா காந்தி சமாதியில் அன்வார் மரியாதை!

புதுடில்லி- பிரதமர் பதவியேற்றவுடன் முதன்முறையாக இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது இந்திய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) புதுடில்லி ராஜ்காட்...

அன்வார் புதுடில்லி சென்றடைந்தார்! பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு!

புதுடில்லி- இரண்டு நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கோண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) இரவு தன் குழுவினருடன் புதுடில்லி சென்றடைந்தார். புதுடில்லி விமான நிலையத்தில் அவரை மலேசியாவுக்கான இந்தியத்...