Tag: அம்னோ
அம்னோ-பாஸ்: நம்பிக்கைக் கூட்டணி வசமுள்ள 5 மாநிலங்களையும் வெல்வோம்!- முகமட் ஹசான்
நம்பிக்கைக் கூட்டணி கையில் விழுந்த ஐந்து மாநிலங்களை பாஸ் அம்னோ, கூட்டணி மீண்டும் கைப்பற்ற இயலும் என்று முகமட் ஹசான் நம்புகிறார்.
அம்னோவின் தோல்வியை பெர்சாத்து பாடமாகக் கொள்ள வேண்டும்!- மகாதீர்
எதிர்காலத்தில் மக்களால் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க அம்னோவிடம் இருந்து கற்றுக், கொள்ளுமாறு கட்சித் தலைவர் மகாதீர் கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசாங்கம் ஒற்றை கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்!
ஒற்றை கல்வி முறை ஆலோசனையை விரிவுப்படுத்துமாறு அம்னோ, உச்சமட்டக் குழு உறுப்பினர் ரஸ்லான் ராபி குரல் கொடுத்துள்ளார்.
“பெர்சாத்துவும் அம்னோவும் ஒன்று என நான் கூறியது பழைய காணொளி!”- ஷாபி அப்டால்
பெர்சாத்து அம்னோக்கு சமமானது என்று தாம் குறிப்பிடும் காணொளி, பழையது என்று கிளிப் என்று சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் கூறினார்.
“பெர்சாத்து, ஜசெகவுடனான கூட்டணியைத் தொடரக் கூடாது!”-அனுவார் மூசா
ஜசெக கட்சியுடன் கூட்டணியைத் தொடர வேண்டாம் என்று பிரதமர் டாக்டர், மகாதீர் முகமட்டுக்கு அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா பரிந்துரைத்துள்ளார்.
ஜாகிர் விவகாரத்தில் பிரதமர் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்!- முகமட் ஹசான்
ஜாகிர் நாயக் விவகாரத்தில் பிரதமர் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார், என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
50 காசு விலை ஏற்றத்துடன் உத்துசான் மலேசியா நாளிதழ் தொடர்கிறது!
உத்துசான் மெலாயு பெர்ஹாட் நிறுவனம் அதன் செயல்பாடுகளை மூடாது என்றும், அவர்களின் அன்றாட வெளியீட்டை நிறுத்தாது எனவும் தெரிவித்துள்ளது.
உத்துசான் மெலாயு பிரச்சனை அம்னோ கண்டும் காணாமல் இருக்காது!- அம்னோ
உத்துசான் மெலாயு பெர்ஹாட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை, அம்னோ கண்டு காணாமல் இருக்காது என்று அனுவார் மூசா கூறினார்.
கிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்!- முகமட் ஹசான்
கிமானிஸ் தொகுதியில் இடைத்தேர்தல் இருப்பின் மீண்டும் அத்தொகுதியில், ஆட்சியைப் பெறுவதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று முகமட் ஹசான் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சியினரை இரகசிய சந்திப்புக் கூட்டத்தில் சந்தித்தது உண்மை!”- மகாதீர்
ஊடகங்கள் தெரிவித்தபடி எதிர்க்கட்சித் தலைவர்களைத் தான் சந்தித்து உண்மைதான் என பிரதமர் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளார்.