Home Tags இந்திய ராணுவம்

Tag: இந்திய ராணுவம்

பஞ்சாப் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் 3 இராணுவத்தினர் பலி!

பதன்கோட் (பஞ்சாப்) - பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் நகரின் விமானப் படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதில் இதுவரை 4 தீவிரவாதிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில...

பஞ்சாப் விமானப்படைத்தளத்தில் புகுந்த தீவிரவாதிகள் – 2 வீரர்கள் பலி!

பதன்கோட் - பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் இராணுவ வீரர்களின் சீருடையுடன் இன்று அதிகாலை நுழைந்து தீவிரவாதிகள், பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில்...

பேஸ்புக்கின் மாயவலையில் இந்திய இராணுவம் – கண்காணிப்பை அதிகரிக்க முடிவு!

புதுடில்லி  - இந்திய இராணுவவீரர்கள் சிலர், பேஸ்புக் மூலமாக அளவளாவும் (Chat) அறிமுகம் இல்லாத பெண்கள் சிலரிடம், இந்திய இராணுவம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால்,...

மியான்மரில் தீவிரவாதிகள் மீதான இந்திய ராணுவத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய தூதர் ஆதரவு!

புதுடில்லி, ஜூன் 15- பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை அழிப்பதற்காக எல்லையைக் கடந்து செல்வதென்பது, தீவிரவாதத்திற்கு எதிரான புதிய வகைப் போர் முறைகளில் ஒன்றாகும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதர் டேனியல் கார்மன் கூறியுள்ளார். இந்திய ராணுவம்...

மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்திய ராணுவம்!

புதுடில்லி, ஜூன்10- மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் சில தீவிரவாதிகள். பொறுமை இழந்த இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர், மியான்மருக்குள் புகுந்து...

இந்திய எல்லையில் 100-க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் கூடாரம் அமைத்துள்ளதால் பதற்றம்!

லடாக், செப்டம்பர் 22 - ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருப்பதால் பதற்றம் நிலவியுள்ளது. லடாக்கை அடுத்துள்ள லே பகுதியில் இருந்து 300கி.மீ. தொலைவில் உள்ள...

எதிரி நாட்டு போர் விமானங்களை, நடுவானில் தாக்கி அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி!

பாலசோர், ஏப்ரல் 28 - எதிரி நாட்டு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை  நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணையை இந்தியா  வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஒடிசாவின் பாலசோரில் இருந்து 100 கி.மீ தொலைவில்...

எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் ?

லடாக், டிசம்பர் 23- ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அங்கு முகாம்களை அமைத்துள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக அருணாச்சல பிரதேசத்தில்...