Home Tags இஸ்மாயில் ஓமார்

Tag: இஸ்மாயில் ஓமார்

3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன

கோலாலம்பூர் : இன்று முதல் 3.1 பில்லியன் ரிங்கிட் கொவிட் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன என பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்துள்ளார். இதன் மூலம் 10 மில்லியன் மக்கள் பயனடைவர். குறைந்த வருமானமுடைய பி-40...

தேசிய காவல்துறைத் தலைவராக காலிட் அபு பக்கர் பதவியேற்றார் – பிரியா விடைபெற்ற இஸ்மாயில்...

கோலாலம்பூர், மே 16 - தேசிய காவல்துறை துறைத் தலைவரான டான்ஸ்ரீ இஸ்மாயில் ஓமார், இன்று தனது தலைவர் பதவியை துணைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணீருடன் விடைபெற்றார். காவல்துறைப் பயிற்சி...

காவல் துறை தலைவர் இஸ்மாயில் ஓமார் அடுத்த வாரம் பதவி ஓய்வு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 11 – மலேசிய காவல் துறை (போலீஸ்) தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் ஓமாரின் பதவிக் காலம்...

புதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் மறுவிசாரணை செய்யப்படும் –...

கோலாலம்பூர், மார்ச் 23 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் காரணமாகத்தான் தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தான் தயாரித்ததாக வழக்கறிஞர் சிசில் ஆப்ரஹாம் ஒப்புக் கொண்டதாக, பாலாவின் வழக்கறிஞர்...

சபா, செம்பூர்ணா தாக்குதலில் மேலும் 5 போலீஸ் படைவீரர்கள் பலி

செம்பூர்ணா, மார்ச் 3 – சபா லகாட் டத்து பகுதியை சூலு சுல்தானின் ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ள பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் சபாவின் செம்பூர்ணா பகுதியில் மற்றொரு...