Home Tags ஐசெர்ட்

Tag: ஐசெர்ட்

ஐ.நா. : ஐசெர்ட் குறித்து மலேசியாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்!

கோலாலம்பூர்: ஐசெர்ட் உடன்படிக்கையை மலேசியா ஏற்றுக்கொள்ளாததன் காரணத்தை கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா), குழு ஒன்றினை அமைத்து கண்காணிக்கும் என ஐ.நாவின் இனவாத பாகுபாடு நீக்கம் (செர்ட்) அமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும்...

ஐசெர்ட் பேரணி : பக்காத்தான் ஆட்சிகாலம் சீக்கிரம் முடியவேண்டும் – பிரார்த்தனையுடன் நிறைவு கண்டது

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை மலாய் - முஸ்லீம் அரசு சாரா இயக்கங்களின் ஏற்பாட்டில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் ஆதரவோடு நடைபெற்ற ஐசெர்ட் (ICERD) எதிர்ப்புப் பேரணி மாலை 5 மணியளவில்...

ஐசெர்ட் பேரணி : நஜிப்பும் இணைகிறார்

கோலாலம்பூர் - (பிற்பகல் 2.00 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை நடைபெறும் ஐசெர்ட் (ICERD) எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்வதற்காக பலரும் காலை முதல் கோலாலம்பூரின் தெருக்களில் குழுமத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களோடு,...

ஐசெர்ட் பேரணி : காலை 11.00 மணிவரை 7 ஆயிரம் பேர் திரண்டனர்

கோலாலம்பூர் - (மதியம் 12.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை பிற்பகலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஐசெர்ட் (ICERD) எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்வதற்காக பலரும் காலை முதல் கோலாலம்பூரின் தெருக்களில் குழுமத் தொடங்கியுள்ளனர். இந்தப்...

மகாதீர் கலந்து கொள்ளவிருந்த சுஹாகோம் பேரணி இரத்து

பெட்டாலிங் ஜெயா - தேசிய முன்னணி சார்பு கட்சிகள் ஐசெட் விவகாரத்துக்கு எதிராக கோலாலம்பூரில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தவிருந்த நிலையில், அதற்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த சுஹாகோம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தின்...

இப்ராகிம் அலி கருத்து குறித்து, அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர் சாடல்

கோலாலம்பூர்: பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலியின் உரை குறித்து அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர், ஷாரில் ஹம்டான் தமது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். பொதுவில் மலாய்க்காரர் மத்தியில் வேதமூர்த்தியின் மீது அதிருப்தி...

தாஜூடின் மற்றும் இப்ராகிம் அலி மீது சட்ட நடவடிக்கை- வேதமூர்த்தி

கோலாலம்பூர் : பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி, தம் மீது விடுத்த அறிக்கைகளை 24 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ளவில்லை...

வேதமூர்த்தியை பதவி விலகக் கோரிய பெர்காசா!

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கைக் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் துறை அமைச்சர், பி. வேதமூர்த்தி பதவி விலகக் கோரி நேற்று நடைபெற்ற...