இவ்விருவரும் தாம் மலாய் மற்றும் இஸ்லாம் சமூகத்தினை தவறாகப் பேசியுள்ளதாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர் பல்வேறு இனம், மதம் , கலாச்சாரம் என மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்டில் தாஜுடின் மற்றும் இப்ராகிம் போன்றோரின் சாடல் சரியானதல்ல என்றார்.
Comments