Home Tags ஒஸ்மான் சபியான்

Tag: ஒஸ்மான் சபியான்

பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க நினைக்கும் அம்னோவின் முடிவு நேர்மையற்றது!

கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான அரசியல் ஒத்துழைப்பைத் துண்டிக்க அம்னோவின் நடவடிக்கை நேர்மையற்றது, நம்பமுடியாதது என்று முன்னாள் ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியன் கூறியுள்ளார். "என் கருத்துப்படி, அவர்கள் அதைதான் விரும்பினால், அவர்கள்...

பேராக்கில் நடந்தது ஜோகூரில் அம்னோவுக்கு நடக்கலாம்!

ஜோகூர் பாரு: பேராக்கில் நடந்தது ஜோகூரிலும் நடக்கக்கூடும் என்று பெர்சாத்து கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஒஸ்மான் சாபியன் சூசகமாகக் கூறியுள்ளார். பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு நேற்று பேராக் மந்திரி பெசார்...

ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியில் இன்னும் நீடிக்கிறார்

ஜோகூர் பாரு :ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை மாறாக இன்னும் அவர் பெர்சாத்து உறுப்பினராகத் தொடர்கிறார் என அக்கட்சியின் ஒழுங்கு நவடிக்கைக் குழு தெளிவுபடுத்தியிருக்கிறது. சிலிம்...

ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கம்

ஜோகூர் பாரு : ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சிலிம் இடைத் தேர்தலின்போது துன் மகாதீரின் பெஜூவாங் கட்சியினரோடு இணைந்து காணப்பட்டது, அவர்களின் வெற்றிக்காக...

ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் மீண்டும் மகாதீர் கட்சியில்…

ஜோகூர் பாரு : ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கிறது ஜோகூர் மாநிலத்தின் தேசியக் கூட்டணி ஆட்சி. எந்த நேரத்திலும் மாநில அரசாங்கம் கவிழலாம் என்ற ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜோகூரின் முன்னாள் மந்திரி பெசாரும் பெர்சாத்து...

ஜோகூர் அம்னோ – பெர்சாத்து இடையில் சமாதானமா? பொய் சொல்கிறார்கள்!

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில அம்னோ, பெர்சாத்து கட்சிகளுக்கிடையில் நிலவிய பூசல்களைத் தீர்க்க பிரதமர் மொகிதின் யாசின் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார் என்றும் அதன் மூலம் சமாதானம் ஏற்பட்டது என...

ஒஸ்மான் சபியான் சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்!

ஜோகூர் பாரு: முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான், அவரது பதவி விலகல் குறித்த விவகாரமாக இன்று சனிக்கிழமை காலை சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார். கடந்த செவ்வாயன்று, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,...

ஜோகூர்: ஒஸ்மான் சபியான் பதவி விலகியது ஏன்? சனிக்கிழமை அறிவிக்கப்படும்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து தாம் விலகியதற்கான காரணத்தை, வருகிற சனிக்கிழமையன்று ஒஸ்மான் சபியான் வெளிப்படுத்த உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று புதன்கிழமை பெர்னாமாவிடம் பேசிய ஒஸ்மான், சுல்தான் ஜோகூரை...

ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒஸ்மான் சபியான் விலகல்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் நேற்று திங்கிட்கிழமை பதவி விலகி விட்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். நேற்று, 30 நிமிட சந்திப்பில் என்ன விசயங்கள் பேசப்பட்ட...

சிங்கப்பூர்: கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் மலேசியா-சிங்கப்பூர் சந்திப்புக் கூட்டம் ஒத்திவைப்பு!

சிங்கப்பூர்:  திங்கட்கிழமை (ஜனவரி 14) நடைபெற இருந்த, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையிலான, இஸ்கண்டார் மலேசியாவின், 14-வது சந்திப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளது. இந்த...