Home Tags சுல்கிப்ளி நோர்டின்

Tag: சுல்கிப்ளி நோர்டின்

கிறிஸ்துவர்கள் நல்ல பாடமாகக் கருத வேண்டும் சுல்கிப்ளி நூர்டின் கருத்து

கோலாலம்பூர், நவம்பர் 15 - மலாய் மற்றும் இபான் மொழி பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும், பின்னர் திரும்ப அளிக்கப்பட்டதையும் மலேசிய பைபிள் சங்கம் மற்றும் கிறிஸ்துவர்கள் சமூகம் நல்ல பாடமாகக் கருத வேண்டும் என...

“என்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு கவலைப்படப் போவதில்லை” – சுல்கிப்ளியை முத்தமிட்ட தேவேந்திரன் கருத்து

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – வேட்புமனு தாக்கல் அன்று சுல்கிப்ளிக்கு முத்தம் கொடுத்து, இந்திய மக்கள் அனைவரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான ம.இ.காவைச் சேர்ந்த அந்த இந்தியரின் பெயர் என்.தேவேந்திரன் என்று தெரியவந்துள்ளது. கடந்த...

சுல்கிப்ளிக்கு வக்காளத்து வாங்கும் சுவா சொய் லெக்

கோலாலம்பூர், ஏப்ரல் 25 - ஷா ஆலம் நாடாளுமன்ற தொகுதியில் சர்ச்சைக்குரிய பெர்க்காசா துணைத் தலைவரான சுல்கிப்ளி நோர்டினை தேசிய முன்னணி வேட்பாளராக நியமித்தது குறித்து நாடெங்கிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம்...

இந்தியர்கள் சுல்கிப்ளியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று நஜிப் கூறுவது எதன் அடிப்படையில்?

ஏப்ரல் 23 – சுல்கிப்ளியை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று எதன் அடிப்படையில் பிரதமர் நஜிப் கூறுகிறார் என்பது தான் தற்போது இந்திய மக்கள் அனைவரிடமும் எழுந்துள்ள ஒரு கேள்வி. சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்தலாமா?...

சுல்கிப்ளி நோர்டினை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்களாம் – நஜிப் கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப்ரல் 23- சுல்கிப்ளி நோர்டினை இந்தியர்கள் மன்னித்து விட்டனர் என்றும் திருந்தி விட்ட அவரை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் நேற்று சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது தேசிய முன்னணி தலைவரும்,...

ஷாஆலம் தொகுதியில் சுல்கிப்ளி வேட்பாளரா? பல இந்திய அமைப்புகள் போர்க்கொடி!

பெட்டாலிங் ஜெயா, ஏப்.21-  ஷா ஆலாம் நாடாளுமன்ற தொகுதியில் அம்னோவுக்கு வெளியில் இருந்து தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் வேட்பாளர் என்ற தகுதியோடும், தோரணையோடும் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட சுல்கிப்ளி நோர்டினுக்கு எதிராக நாடு...

இனி சுல்கிப்ளிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போகும் ஹிண்ட்ராப்!

ஏப்ரல் 19 - இந்து மதத்தின் ஆணி வேராக விளங்கும் உருவ வழிபாடுகளையும், அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகளையும் மிகக் கேவலமான முறையில் பேசி, மலேசியாவில் வாழும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின்...

சுல்கிப்ளி தேர்வு: ம.இ.கா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்குமா? – கோபிந்த் சவால்

கோலாலம்பூர்,ஏப்ரல் 17 - பெர்க்காசா துணைத்தலைவரான சுல்கிப்ளியை ஷா ஆலம் தொகுதி வேட்பாளராக நஜிப் அறிவித்ததற்கு, ம.இ.கா மற்றும் தேசிய முன்னணியைச் சேர்ந்த இந்தியத் தலைவர்கள் வெளிப்படையான தங்களது ஆதரவை தெரிவிக்க முடியுமா...

இந்தியர்களை கடுமையாக விமர்சித்த சுல்கிப்ளிக்கு தேர்தலில் வாய்ப்பா? மஇகாவும் இந்து அமைப்புகளும் கண்டனம்...

சுங்காய், ஏப்ரல் 17- பெர்காசா துணைத்தலைவர் டத்தோ  சுல்கிப்ளி நோர்டினை ஷாஆலாம் தொகுதிக்கு  வேட்பாளராக நியமித்திருப்பது அம்னோவில் பழமைவாத கொள்கைகள் கொண்ட குழுவினரின் கை மேலோங்கியுள்ளதைக் காட்டுகிறது. தீவிரவாத இஸ்லாத்தை பின்பற்றுபவரான சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்துவதன்...

சுல்கிப்ளியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்க விரும்பும் தே.மு. – கண்டிக்க முடியாத ம.இ.கா!...

ஏப்ரல் 17 – இந்து மதத்தை கேவலப்படுத்தி பேசிய சுல்கிப்ளி நோர்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுக்க இந்து அமைப்புக்களும், இந்தியர் அமைப்புக்களும் ஏன் ம.இ.கா கூட குரல்...