Home Tags சென்னை உயர்நீதிமன்றம்

Tag: சென்னை உயர்நீதிமன்றம்

முதல்வரின் உடல்நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

சென்னை - கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மை நிலவரத்தை அரசு வெளியிட வேண்டும் என...

டிக்கெட் விலை அதிகம் – கபாலிக்கு தடை கோரி புதிய வழக்கு!

சென்னை - வியாழக்கிழமை வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்திற்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக உள்ளதாக இருப்பதாகக் கூறி, அத்திரைப்படம் வெளியாவதை தடை செய்யுமாறு தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...

விஜயன் கொலை வழக்கு: பானு உட்பட 7 பேர் புழல் சிறையில் அடைப்பு!

சென்னை - எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த விஜயனின் மைத்துனி பானு, காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் உள்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை...

குளச்சல் வணிகத் துறைமுகத்திற்கு அனுமதி-சென்னை நீதிமன்றம் பெயர் மாற்றம்

புதுடில்லி - இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாறுதல்களுக்குப் பின்னர் கூடிய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக்கப்பட்டு வந்த நீதிமன்றம் இனி சென்னை...

சுவாதி கொலை வழக்கு: காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நெருக்கடி!

சென்னை - இன்போசிஸ் நிறுவன பொறியியலாளர் சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழக அரசிடம் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக...

மாணவிகள் தற்கொலை விவகாரம்: மோனிஷா உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!  

சென்னை – விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் அமைந்துள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை...

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மையை அகற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை - குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் காமுகர்களின் ஆண்மையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் சட்டத்தை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து...

சென்னை உயர்நீதிமன்றக் கழிவறையில் கிடந்த மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி!

சென்னை - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆண்கள் கழிவறை அருகே மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு பீதி ஏற்பட்டு மக்கள் பெரும் பதற்றத்திற்கு ஆளானார்கள். இன்று பிற்பகல் சென்னை உயர்நீதி மன்றத்தில்...