Home Tags சைட் இப்ராகிம் மார்ச் 27 கூட்டம்

Tag: சைட் இப்ராகிம் மார்ச் 27 கூட்டம்

“நாட்டின் குடிமகன் என்ற முறையில் எழுந்து நின்று குரல் கொடுக்கின்றேன்” விமர்சனங்களுக்கு முருகேசன் பதில்!

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) தனது தரப்பு பதிலை...

மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் சங்கப் பதிவகம் குறித்து முருகேசன் உரை – தொடரும் சர்ச்சைகள்...

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை டத்தோ சைட் இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் பங்கேற்று உரையாற்றியதைத் தொடர்ந்து பலத்த கண்டனங்களும் சர்ச்சைகளும்...

“நஜிப்பை வீழ்த்த பழனிவேல் அணியினர் எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக இணைந்துள்ளனர்” – தேவமணி குற்றச்சாட்டு

கோலாலம்பூர் – நேற்று நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து உடனடியாக வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில், மஇகா தேசியத்...

“சங்கப் பதிவகமும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முருகேசன் உரை!

ஷாஆலாம் - நேற்று ஷாஆலாமில் முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான டத்தோ சைட் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். மஇகா...

நஜிப் எதிர்ப்பு மக்கள் காங்கிரஸ் பேரணியில் முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் முருகேசன்!

ஷாஆலாம் - இன்று ஷா ஆலாமில் மகாதீர்-மொகிதின் கலந்து கொள்ள, டத்தோ சைட் இப்ராகிம்  மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் ஏற்பாடு செய்த நஜிப் எதிர்ப்புப் பேரணியில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ...

“இனியும் மக்கள் பொறுக்க முடியாது” – நஜிப் பதவி விலகக் கோரி சைட் இப்ராகிம்...

ஷா ஆலாம் – இன்று இங்கு நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நஜிப்பின் பதவி விலகலுக்கு அறைகூவல் விடுத்தனர். மக்கள் காங்கிரஸ் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றும்...

நஜிப் பதவி விலகக் கோரி முக்கியத் தலைவர்களுடன் 1,000க்கும் மேற்பட்டோர் ‘மக்கள் காங்கிரஸ்’ கூட்டத்தில்...

ஷா ஆலாம் – நாட்டில் மிகப் பெரிய அரசியல் செல்வாக்கு கொண்ட – அதே சமயத்தில் கொள்கை ரீதியாக முரண்பட்டு நிற்கும் முக்கியத் தலைவர்கள், இன்று “மக்கள் காங்கிரஸ்” என்ற மாபெரும் பொதுக்...

“ஹாடி அவாங் மார்ச் 27 கூட்டத்திற்கு அழைக்கப்படவே இல்லை” – சைட் இப்ராகிம் பதிலடி!

கோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நஜிப்பு எதிரான கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அழைக்கப்படவில்லை என்றும் அவரது பெயர்...

மார்ச் 27 – நஜிப்புக்கு எதிரான கூட்டம் – பாஸ் தலைவர் ஹாடி அவாங்...

கோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரதமர் நஜிப்புக்கு எதிரான கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார். “அம்னோ கட்சியைத்தான்...

நஜிப்புக்கு எதிரான கூட்டம்: அழைத்தால் பங்கேற்க மகாதீர் தயார்

கோலாலம்பூர்-பிரதமர் நஜிப் பதவி விலக வலியுறுத்தி மார்ச் 27ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், தாம் பங்கேற்கத் தயாராக உள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய...