Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

அமரர் கவிஞர் ப.இராமுவின் கவிதைத் தொகுப்பு – சரவணன் வெளியிடுகிறார்

கோலாலம்பூர் : நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமானார். இறுதி வரை கவிதைகளோடு பயணம் செய்த , மறைந்தும் மறையாத கவிஞர் ப.ராமுவின் கவிதைத் தொகுப்பு...

வங்காளதேச தூதரகத்தின் நடவடிக்கை பொருத்தமற்றது!

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் வங்காளதேச தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார். கொவிட் -19 பாதிப்புக்கு மத்தியில் மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக "சக்ரிர் கோஜ்" என்ற வலைத்தளம்...

“தையா? சித்திரையா? …அனைத்துத் தரப்புகளுக்கும் பொதுவானவாக இருப்பேன்” – சரவணன் உறுதி

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 14) தலைநகர் பிரிக்பீல்ட்சில் மலேசிய இந்து சங்கமும், மற்ற இந்து அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு பொதுவிழாவில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ...

மனித வள அமைச்சு ஏற்பாட்டில் “நகர்புற வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்”

கோலாலம்பூர் : நகர்புறத்தில் வாழும் வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குவதில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மனிதவள அமைச்சு பல்வேறு ஏற்பாடுகளையும், கண்காட்சிகளையும் நாடு முழுக்க நடத்தி வருகிறது. கடந்த...

“வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்” – சரவணனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நம் நாட்டில் பலவிதமான கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் தனிச்சிறப்பு....

சொக்சோ பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படலாம்- சரவணன்

கோலாலம்பூர்: ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) கீழ் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) பங்களிப்புகளை மக்களுக்கு சுமையில்லாமல் உயர்த்துவதன் அவசியத்தை மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. 1971- ஆம் ஆண்டிலிருந்து,...

“தொழில் மாற்றங்களுக்கு ஏற்ப தயாராகுங்கள்” – சரவணனின் உலக மகளிர் தின செய்தி

இன்று உலக மகளிர் தினம். அதனை முன்னிட்டு, மனிதவள அமைச்சரும் ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய செய்தி உலக மகளிர் தின வாழ்த்துகள். உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் தினத்தை...

மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் இணையம் வழி வேலை கண்காட்சி

கோலாலம்பூர்: மனிதவள அமைச்சின் முயற்சியில் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை இணையவழி வேலைவாய்ப்புக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் வேலையிழந்து, வேலை கிடைக்காமல் தவிக்கும் மக்களின் தேவை அறிந்து இந்த...

கவிஞர் ப.இராமுவின் மறைவுக்கு சரவணனின் கண்ணீர் கவிதாஞ்சலி

(கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் மறைவு குறித்து மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது கண்ணீர் வரிகளால் படைத்த இரங்கல் கவிதை இன்று (பிப்ரவரி...

தாய்மொழி நாள் : சரவணனின் சிறப்புச் செய்தி

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய சிறப்புச் செய்தி "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" 1999 ஆம் ஆண்டு UNESCO...