Home Tags டிசம்பர் 31 பேரணி

Tag: டிசம்பர் 31 பேரணி

“ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசியெறிந்த பொருள் பட்டு காயமடைந்தேன்” – காவலர்

கோலாலம்பூர், ஜன 2 - கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற விலையேற்றத்திற்கு எதிரான பேரணியில், புக்கிட் பிந்தாங்கில் இருந்து டத்தாரான் மெர்டேக்கா வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் சென்ற போது, யாரோ...

அரசாங்கத்தை கவிழ்க்கும் பேரணியா? வழக்குத் தொடுப்போம் – எஸ்ஏஎம்எம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜன 2 - விலையேற்றத்திற்கு எதிராக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட பேரணியை “ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம்” என்ற வருணித்த அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுக்க சொலிடேரிடி அனாக்...

காயமடைந்த காவலர் படத்தை வெளியிட்ட விவகாரத்தில் காவல்துறை மன்னிப்பு!

கோலாலம்பூர், ஜன 2 - விலையேற்றத்திற்கு எதிராக டத்தாரான் மெர்டேக்காவில் கடந்த 31 ஆம் தேதி இரவு நடைபெற்ற பேரணியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காயமடைந்ததாகக் கூறி பிடிஆர்எம் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்திற்கு பலரும்...

டத்தாரான் மெர்டேக்காவில் நடந்தது ஜனநாயகமற்ற பேரணி – மகாதீர் கருத்து

கோலாலம்பூர், ஜன 2 - டத்தாரான் மெர்டேக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த பேரணி ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கண்டனம் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்த கூட்டம்...

காவல்துறை வேலை பாதுகாப்பு தருவது மட்டுமே – பிஎஸ்எம் அருட்செல்வன்

கோலாலம்பூர், டிச 30 -  காவல்துறையின் வேலை என்பது பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே, மாறாக விலையேற்றத்திற்கு எதிராக மக்கள் போராடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது அல்ல என்று பிஎஸ்எம் (Parti...

டிசம்பர் 31 பேரணியில் சமரசம் கிடையாது – சாஹிட் எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச 30 - விலையேற்றத்தை மையமாக வைத்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு எந்த ஒரு கருணையோ அல்லது சமரசமோ காட்ட மாட்டோம்...