Home Tags டெல்லி புலி தாக்குதல்

Tag: டெல்லி புலி தாக்குதல்

குஜராத்தில் பெண்ணை கடித்துக் கொன்ற சிங்கம்!

அகமதாபாத் - இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே ஆசிய சிங்கம் வசிக்கிறது. இங்குள்ள அம்ரேலி மாவட்டம் பாரட் கிராமத்துக்கு லபுபன் சோலங்கி (வயது 45) என்ற பெண் தனது உறவினர்...

சட்டீஸ்கர் கரடி தாக்கி வனஅதிகாரி உட்பட மூன்று பேர் பலி!

ராய்ப்பூர் - சட்டீஸ்கர் மாநிலம் மாகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள நவாஹாரோன் கிராமத்தை சேர்ந்த தன்சிங் கன்வார், சத்ருகன் கன்வார் ஆகிய 2 பேர் விறகுகள் மற்றும் பூக்களை சேகரிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு...

புலியால் கொல்லப்பட்ட இளைஞரின் மனைவி ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிக்கை

புதுடெல்லி, அக்டோபர் 29 - புதுடெல்லி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் மனைவி ஃபாத்திமா அரசாங்கம் தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு...

டெல்லி சம்பவம்: வெள்ளைப் புலி வாலிபரை காப்பாற்ற முயற்சி செய்ததா?

புதுடெல்லி, அக்டோபர் 3 -  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், டெல்லி உயிரியல் பூங்காவில், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவரை, வெள்ளைப் புலி கடித்துக் கொன்ற சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும்,...

“எங்களின் தவறல்ல! இளைஞரின் தவறே புலி தாக்குதலுக்குக் காரணம்” – டெல்லி உயிரியல் பூங்கா...

புதுடெல்லி, செப்டம்பர் 24 – புதுடெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் நேற்று வெள்ளைப் புலி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் தவறி விழுந்த இளைஞர் ஒருவரை, அந்த வெள்ளைப்புலி தாக்கிக் கொன்ற காணொளி உலகெங்கும் சுழல்...

டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபரை கொன்ற புலி! (காணொளி உள்ளே)

புதுடெல்லி, செப்டம்பர் 24 – டெல்லியில் உள்ள விலங்கியல் பூங்காவில், நேற்று செல்ஃபி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட 22 வயது வாலிபர் ஒருவர் புலி தாக்கி பலியாகியுள்ளார். அந்த காணொளி தற்போது வெளியாகி...

செல்ஃபியால் விபரீதம்! டில்லி விலங்கியல் பூங்காவில் வாலிபரை புலி கொன்றது!

புதுடில்லி, செப்டம்பர் 24 - உலகம் முழுவதும் இளைஞர்களிடையே தற்போது நிலவும் செல்ஃபி (தம்படம்) மோகம் உயிருக்கே ஆபத்தாய் முடியும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றது. அண்மையில், போர்ச்சுகல் நாட்டின் காபோ டா ரோகா...