Home Tags தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம்

Tag: தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம்

எல்.ஆர்.டி இரயில் ஓடும்போது திறந்து கொண்ட கதவுகள் – அறிக்கை சமர்ப்பிக்க வீ கா...

கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்த எல்ஆர்டி இரயில் பெட்டியின் கதவுகள் திறந்து கொண்டன. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும்படி...

எல்.ஆர்.டி : ஓடும் இரயிலில் திறந்து கொண்ட கதவுகள் – பயணிகள் அதிர்ச்சி

கோலாலம்பூர் : நாட்டின் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் முக்கியப் பொதுப் போக்குவரத்தாகத் விளங்கி வருவது எல்.ஆர்.டி இலகு இரயில் பயணமாகும். இன்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் எல்ஆர்டி இரயில் ஓடிக் கொண்டிருந்தாலும் தானியங்கி...

எல்ஆர்டி இரயில் விபத்து அதன் வரலாற்றில் மோசமானது

கோலாலம்பூர்: நேற்றிரவு இரண்டு எல்ஆர்டி இரயில்களுக்கு இடையில் ஏற்பட்ட விபத்து அதன் சேவையின் வரலாற்றில் மிக மோசமான விபத்து ஆகும் என்று கூறப்படுகிறது. இது 1996- இல் செயல்படத் தொடங்கியது. நேற்று நடந்த விபத்தில்...

எல்ஆர்டி இரயில் விபத்து – பயணிகள் காயம்

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை இரவு எல்ஆர்டி இரயில் சேவையில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் பயணிகள் சிலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிளானா ஜெயா வழித் தடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இரயில் எண்கள் 80...

தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம் கலைப்பு!

புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை காலையில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. தரைப் பொதுப் போக்குவரத்து விவகாரங்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்பாட் (SPAD-Land...