Home Tags நா.முத்துகுமார்

Tag: நா.முத்துகுமார்

நா.முத்துகுமாரை கவிதையால் நினைவு கூர்ந்த மகன்

சென்னை - கடந்த 14 ஆகஸ்ட் 2016-ஆம் தேதி அகால மரணமடைந்தவர் தமிழ்த் திரைப்படக் கவிஞர் நா.முத்துகுமார். தனது திரைப்பாடல்களால் குறுகிய காலத்தில் புகழ் பெற்றதோடு, தமிழ்த் திரையுலக இரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் முத்துகுமார். மிக...

கட்டுக்கதைகளை நிறுத்துங்கள் – நா.முத்துக்குமாரின் சகோதரர் விளக்கம்!

சென்னை - மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குறித்து கடந்த சில நாட்களாகப் பல்வேறு செய்திகள் யூகங்கள் அடிப்படையில் வெளியாகிவருகின்றன. சிலர் அவரது மஞ்சள் காமாலை நோய்க்கு காரணம் விடமுடியாத பழக்கவழக்கங்கள் என்றனர். இன்னும் சிலர்...

ஓய்வின்றி உழைத்தான் முத்து – தங்கர் பச்சான் உருக்கமான கடிதம்!

சென்னை - மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் எழுதியுள்ள உருக்கமான கடிதம். "தலையில் இடி விழுந்ததுபோல் என்று சொல்வார்களே! அது இதுதானா? கல்லூரியில் படிக்கிறான் எனச்சொல்லி முத்துக்குமாரை அவனது அப்பாதான்...

மருத்துவ முகாம்கள் நடத்த விஷால் திட்டம்!

சென்னை - 2 முறை தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில், மரணமடைந்திருப்பது திரையுலகினரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நா.முத்துக்குமாரின் மரணத்தை அறிந்த விஷால்...

நா.முத்துகுமார் : எதிர்காலக் கவிதைப் பெட்டகம் மின்சுடலையில் எரியூட்டப்பட்ட சோகம்!

சென்னை – 41 வயதுக்குள், ஏறத்தாழ 1500 பாடல்கள், கவிதைகள், நூல்கள் என தமிழுக்கு அணி சேர்த்து – தமிழ் மொழியை செம்மைப் படுத்தி, செழுமைப் படுத்திய கவிஞர் நா.முத்துகுமார், இன்னும் பல்லாண்டுகள்...

“தன் நலம் பேணாத் தற்கொலை” – நா.முத்துக்குமார் மறைவுக்கு கமல் வருத்தம்!

சென்னை - மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 41. இந்நிலையில் அவரின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று டுவிட்டரில்...

நா.முத்துகுமார் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன!

  சென்னை – தமிழ்த் திரையுலகினரையும், உலகம் எங்கும் உள்ள கவிதை இரசிகர்களையும், திரைப்படப் பாடல் இரசிகர்களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நா.முத்துகுமாரின் மரணம். இன்று, மஞ்சள் காமாலை நோயால், சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்த அவருக்கு...

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்!

  சென்னை - தமிழ்த் திரையுலகின் பாடலாசிரியர்களில் ஒருவரும், சிறந்த பாடலுக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவருமான நா.முத்துக்குமார் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 41. (மேலும் விவரங்கள் தொடரும்)

என் விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன் – நா.முத்துகுமார்

சென்னை,ஏப்ரல் 17  - கடந்த ஆண்டுக்கான 61வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்க மீன்கள், வல்லினம் ஆகிய தமிழ்ப் படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளது. தங்க மீன்கள் படத்திற்கு, சிறந்த படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த...