இந்நிலையில், நா.முத்துக்குமாரின் மரணத்தை அறிந்த விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “அடக்கடவுளே.. நா. முத்துக்குமார் இறந்துவிட்டார். வேதனையாக உள்ளது. இளம் வயதில் சென்றுவிட்டார். திறமையான பாடலாசிரியர். தங்களைப் பிரிந்து வாடுகிறோம் சகோதரா. மருத்துவ முகாம்கள் நடத்த இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
Comments