Home Tags பசில் ராஜபக்சே

Tag: பசில் ராஜபக்சே

பசில் ராஜபக்சே மீண்டும் கைது!

கொழும்பு - முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் பசில் ராஜபக்சே (படம்)  இன்று இலங்கை அரசாங்கத்தால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பசில் முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரும் ஆவார். இலங்கையின் நிதி குற்றவியல்...

இலங்கை கடற்படையில் இருந்து ராஜபக்சே மகன் பணிநீக்கம்!

கொழும்பு - ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜபக்சே மகன், இலங்கை கடற்படையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சே. இவர் இலங்கை கடற்படையில் லெப்டினென்ட் கர்னல்...

அமெரிக்காவிற்குப் பயந்து குடியுரிமையைக் கைவிடுகிறார் கோத்தபய ராஜபக்சே!

கொழும்பு, ஜூலை 7 - போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளால், இலங்கை முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபய ராஜபக்சே, அமெரிக்க அரசின் விசாரணைக்குப் பயந்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம், அந்நாட்டின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களைத்...

வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை – பசில் ராஜபக்சே!

கொழும்பு, ஜூன் 23 - வியட்நாமிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தான் முதலீடுகள் செய்யவில்லை என்று ராஜபக்சே தம்பியும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்செ தெரிவித்துள்ளார். வியட்நாமுக்குப் பணத்தை அனுப்பும் அளவுக்குத் தம்மிடம்...

ராஜபக்சேவின் சகோதரர் பசீல் ராஜபக்சே பிணை மனுவில் விடுவிப்பு!

கொழும்பு, ஜூன் 16 - நிதி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் பசீல் ராஜபக்சேவைப் பிணை மனுவில் விடுவித்துக் கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம்...

ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்குச் சம்மன்!

கொழும்பு, ஜூன் 12 - இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சேவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்நாட்டுப் புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நமல் ராஜபக்சே வரும் 12-ஆம்...

பசில் ராஜபக்சேவுக்கு மே 7-ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் நீடிப்பு!

கொழும்பு, மே 6 - ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சேவின் காவலை மே 7-ஆம் தேதி வரை நீட்டித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின்...

ராஜபக்சேவிற்கு தெரியாமல் இலங்கை வந்த பசில் ராஜபக்சே – ஆச்சரியத்தில் ராஜபக்சே!

கொழும்பு, ஏப்ரல் 23 - முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சே நாடு திரும்பியது தமக்கு தெரியாது என அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த...

பசில் ராஜபக்சேவை கைது செய்தது இலங்கை அரசு!           

கொழும்பு, ஏப்ரல் 23 - நீண்ட நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய, அந்நாட்டின் முன்னாள் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சரும், ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே நேற்று கைது செய்யப்பட்டார். இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த...

அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பினார் பசில் ராஜபக்சே!

கொழும்பு, ஏப்ரல் 22 - இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சேவின் சகோதரர் பசில் ராஜபட்சே இன்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சே தோல்வி அடைந்ததை அடுத்து,...