Tag: பாலஸ்தீனம்
இஸ்ரேல்-ஹாமாஸ் தாக்குதல்கள் அதிகரிப்பு – மரண எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது
ஜெருசலம் : 5-வது நாளாக இஸ்ரேலுக்கும் ஹாமாஸ் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள் அதிகரித்துள்ளன. இஸ்ரேலின் வர்த்தகப் பகுதிகளில் ஹாமாஸ் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து இஸ்ரேலுன் வான்வழித் தாக்குதல்களை...
இஸ்ரேல்-ஹாமாஸ் மோதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்
ஜெருசலம் : காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் ஹாமாஸ் பிரிவினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.
35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல் பகுதியில் பேர்...
இஸ்ரேல்: காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்
ஜெருசேலம்: திட்டமிட்ட யூத தேசிய அணிவகுப்புக்கு முன்னதாக, ஜெருசேலமில் அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்தன.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசிய...
காசா: நவம்பர் 12 தொடங்கிய இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் 32 பேர் மரணம்!
காசாவில் கடந்த நவம்பர் 12-இல் தொடங்கிய இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில், முப்பத்து இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாக துருக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்!”- மகாதீர்
பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் விரக்தியடைந்த முஸ்லிம்களால், அதிகமான பயங்கரவாத செயல்களுக்கு தயாராக இருங்கள் என்று மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.
ஐநா: பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதாக இஸ்ரேலை மகாதீர் சாடினார்!
பாலஸ்தீனிய மண்ணை சட்டவிரோதமாகக் கைப்பற்றும் இஸ்ரேலிய செயலை, மலேசியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மகாதீர் முகமட் கூறினார்.
ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை!- மகாதீர்
பேங்காக்: மேற்கு ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகரம் என ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்கு பிரதமர் துன் மகாதீர் முகமட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பல ஆண்டுகளாக இவ்விவகாரத்தில், ஜெருசேலத்தை அவரவர் தலைநகராக்க உரிமை...
நஜிப் கூட்டத்தில் கலந்து கொண்ட மகாதீர்!
புத்ரா ஜெயா – நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, மதிய வேளையில் புத்ரா ஜெயா பள்ளிவாசலில் பிரதமர் நஜிப் தலைமையில் அனைத்து அரசியல் தரப்புகளும் இணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கூட்டமொன்றை நடத்தினர்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை...
ஜெருசேலம் விவகாரம்: பாலஸ்தீன அதிபர் விடுத்திருக்கும் எச்சரிக்கை!
இஸ்தான்புல் - ஜெருசேலம் நகரம் பாலஸ்தீனத் தலைநகராகவே நீடிக்கும் என்றும், அவ்வாறு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கும் என்றும் பாலஸ்தீன அதிபர் மாஹ்முத் அப்பாஸ்...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் ஐநா தீர்மானம் தோல்வி!
ஜெனிவா, ஜனவரி 2 - பாலஸ்தீனத்தை, இஸ்ரேலில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும், வரைவு (Draft) தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் தோல்வியடைந்தது.
5 நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த வரைவு...