Home உலகம் இஸ்ரேல்: காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்

இஸ்ரேல்: காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்

444
0
SHARE
Ad

ஜெருசேலம்: திட்டமிட்ட யூத தேசிய அணிவகுப்புக்கு முன்னதாக, ஜெருசேலமில் அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்தன.

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசிய நிலையில், பதிலுக்கு காவல் துறையினர் குண்டுகளை வீசினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட மோதல்களில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் 20- க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.