Home Tags பாலி நைன் கைதிகள்

Tag: பாலி நைன் கைதிகள்

வெள்ளிக்கிழமை 16 பேருக்கு மரண தண்டனை – இந்தோனிசியா அறிவிப்பு!

ஜகார்த்தா - போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனிசியா, வரும் ஜூலை 29, 30 ஆகிய இரண்டு தேதிகளில், பாகிஸ்தான் பிரஜை உட்பட 16...

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மயூரன் சுகுமாரனின் இறுதிச் சடங்கு!

சிட்னி, மே 14 - பாலி நைன் வழக்கில், இந்தோனேசிய அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய வாழ் இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாரனின் இறுதிச் சடங்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கானோர்...

பாலி 9 வழக்கு: கடைசி நேர பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன ? –...

மெல்பர்ன், மே 7 - 'பாலி 9' வழக்கில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, இரு ஆஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரியூ சானுக்கு இந்தோனேசிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியது...

பாலி நைன் வரிசையில் பிரிட்டிஷ் பெண்மணி – கருணை மனு நிராகரிப்பு!

ஜகார்தா, மே 4 - பாலி நைன் குற்றவாளிகளைத் தொடர்ந்து பிரிட்டனைச் சேர்ந்த லிண்ட்சே சாண்டிஃபோர்ட் (58) என்ற பெண்மணிக்கும் மரண தண்டனை நிறைவேற்ற இந்தோனேசிய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக லிண்ட்சே தனது குடும்பத்தாருக்கு...

மயூரன், ஆண்ட்ரூ சான் உடல்கள் சிட்னி சென்றடைந்தன!

சிட்னி, மே 3 - பாலி நைன் வழக்கில் இந்தோனேசிய அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகிய இருவரின் உடல்களும் விமானம் மூலம் நேற்று சிட்னி சென்றடைந்தன. மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த தனது...

பாலி 9: பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு ஹெராயின் வழங்கப்பட்டது பெட்டாலிங் ஜெயாவில்!

மணிலா, ஏப்ரல் 30 - இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த கடைசி தருணத்தில் பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் வெலொசோ, அத்தண்டனையில் இருந்து தப்பியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அவரிடம் 2.6 கிலோ ஹெராயின்...

பாலி 9: பதை பதைக்கும் கடைசி நிமிடங்கள்! (படத்தொகுப்பு 1)

சிலகாப், ஏப்ரல் 29 - 'பாலி 9' போதைப் பொருள் கடத்தல் வழக்கில், இரு ஆஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு இன்று அதிகாலை இந்தோனேசியா அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியது. நேற்று அந்த 8...

பாலி 9 மரண தண்டனை: “இது போதைக்கு எதிரான போர்” – இந்தோனேசியா கூறுகின்றது!

சிலகாப், ஏப்ரல் 29 - போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், ஒரு இந்தோனேசியர் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்தோனேசிய சட்டத்துறை தலைவர், தங்கள் நாடு...

பாலி 9 மரண தண்டனை: துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு துடிதுடித்த குடும்பத்தினர்!

நூஸா கம்பாங்கன், ஏப்ரல் 29 - நேற்று நள்ளிரவில் 'பாலி 9' வழக்கில் ஆஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரு சான் உட்பட 8 பேருக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை...

பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

ஜகார்த்தா, ஏப்ரல் 29 - டோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை. இந்தோனேசிய...