Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

காணொலி : பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன?

https://www.youtube.com/watch?v=jasounaCg6I செல்லியல் பார்வை காணொலி | பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன? | 28 ஜூன் 2021 Selliyal Paarvai Video | PM's financial aid - Some features | 28...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதலாக 1,000 ரிங்கிட்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நிதி உதவித்...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : 1 ஜிபி இலவச இணையப் பயனீடு

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நிதி உதவித்...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : “ஐ-சித்ரா” – ஊழியர் சேமநிதிப் பணத்தை மீட்கலாம்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) மாலை 5.00 மணிக்கு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : மின்சாரக் கட்டணங்களில் கழிவுகள்

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

150 பில்லியன் மீட்சித் திட்டம் : பிடிபிடிஎன் கல்விக் கடன் 3 மாதங்களுக்கு ஒத்தி...

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

பிரதமரின் 150 பில்லியன் மீட்சித் திட்டம் : வங்கிக் கடன்கள் நீட்டிப்பு

புத்ரா ஜெயா : பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தேசிய ஊடகங்களின் வழி ஆற்றிய உரையில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு 150...

“நாடாளுமன்றம் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தளமாக மாறக் கூடாது” – டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

(மலேசிய அரசாங்கத்தின் தகவல் துறை இலாகாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டத்தோ மு.பெரியசாமி. தற்போது அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், பினாங்கு மாநில தகவல் இலாகாவின் முன்னாள் ...

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடரும் – பிரதமர் கோடி காட்டினார்

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமையுடன் (ஜூன் 28) முடிவடையும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து நீட்டிக்கப்படும் என பிரதமர் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டது. நாட்டில் மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு...

மொகிதின் யாசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? – டத்தோ மு.பெரியசாமி கண்ணோட்டம்

(மலேசிய அரசாங்கத்தின் தகவல் துறை இலாகாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டத்தோ மு.பெரியசாமி. தற்போது அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், பினாங்கு மாநில தகவல் இலாகாவின் முன்னாள் ...