Home Tags ராயர் மீதான குற்றச்சாட்டு

Tag: ராயர் மீதான குற்றச்சாட்டு

தேசநிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து ராயர் விடுதலை!

ஜார்ஜ் டவுன் - தேச நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் ராயருக்கு எதிராக அரசு தரப்பு தேவையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் அவர் விடுவிக்கப்படுவதாக அமர்வு...

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ராயர் கைது

ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 1 – பினாங்கு மாநிலத்தின் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத்தை பிரதிநிதிக்கும் ஜசெக உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று பிபிஎஸ் எனப்படும் பினாங்கு மாநிலத்தின் தன்னார்வ...

ராயர் மீது தேச நிந்தனை சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன!

ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 27 - அம்னோ தலைவர்களை ‘செலாக்கா’ என்று கூறிய வழக்கில் ஜசெக கட்சியின் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் மீது தேச நிந்தனை சட்டப்பின் கீழ்...

நீதிமன்றத்தில் நாளை ஆஜராக ராயருக்கு உத்தரவு! தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படலாம்!

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 26 - ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் மீது நாளை காலை பினாங்கு அமர்வு நீதிமன்றத்தில் தேச நிந்தனை குற்றம் சுமத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது. இது குறித்து ஜசெக...

“மாட்டுத் தலை சம்பவம்”– பழனிவேல் கண்டனம்!

கோலாலம்பூர், ஜூன் 28 – பினாங்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் வீட்டு வாசல் முன் உரிக்கப்பட்ட மாட்டுத் தலை போடப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது...

ராயர் வீட்டு வாசல் முன்னால் உரிக்கப்பட்ட மாட்டின் தலை!

ஜியோர்ஜ் டவுன், ஜூன் 28 – அம்னோ கட்சியினரை ‘செலாக்கா’ என பினாங்கு மாநில சட்டமன்றத்தில் கூறியதன் மூலம் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் வீட்டு வாசல் கதவின்...

ராயர் மீது இன்று தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை!

ஜார்ஜ்டவுன், ஜூன் 19 - ஜசெக கட்சியின் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் மீது இன்று ஜார்ஜ்டவுன் அமர்வு நீதிமன்றத்தில் சுமத்தப்படுவதாக இருந்த தேச நிந்தனை குற்றச்சாட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த...