Home Tags வல்லினம் இணைய இதழ்

Tag: வல்லினம் இணைய இதழ்

“நான் இந்த சமூகத்திற்கு நல்லது தானே சொல்லியுள்ளேன்” – தயாஜி விளக்கம்

கோலாலம்பூர், நவம்பர் 6 - கடந்த சில நாட்களாக வல்லினம் அகப்பக்கத்தில் வெளிவந்த தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்கதை ஆபாசம் நிறைந்ததாகவும் தாய்மையையும், கடவுளையும்...

வல்லினம் சர்ச்சை: “அசிங்கத்திற்கெல்லாம் அழகு முலாம் பூசுவதா?” – இளம்பூரணன் கிராமணி

கோலாலம்பூர், டிச 06 -  வல்லினத்தில் வெளிவந்த கதை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பேஸ்புக்கில் பலர் தங்களது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர். அவர்களில் இளம்பூரணன் கிராமணி என்பவர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:- “அசிங்கமாக...

“ஆபாசங்களை ஏன் தணிக்கை செய்யவில்லை?” – வல்லினத்திற்கு கேள்வி

கோலாலம்பூர், டிச 06 -  ஒரு படைப்பு என்பது முழுவதுமாக கற்பனையாக இருந்து விடுவதில்லை.உலகின் எங்காவது ஒரு மூலையில் நடந்த ஒரு விஷயத்தை பார்த்தோ, கேட்டோ அல்லது தனது சொந்த வாழ்க்கையில் நடந்தவைகளை ஒப்பிட்டோ,...

மின்னல் எஃப்.எம் தயாஜியின் சர்ச்சைக்க்குள்ளான சிறுகதை!

கோலாலம்பூர், டிச 05 - வல்லினம் இதழில் வெளிவந்த, “ கழிவறையும் பழிவாங்கும் முறையும்” என்ற சிறுகதை தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. மின்னல் எஃப்.எம். அறிவிப்பாளர் தயாஜி தான் கதையை எழுதியவர். இந்த...

வல்லினம் ‘கலை இலக்கிய விழா -5’ மிகச் சிறப்பாக நடைபெற்றது!

கோலாலம்பூர், செப்டம்பர் 16 - ‘வல்லினம்’ குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் ‘கலை இலக்கிய விழா’ வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இவ்வாண்டிற்கான ‘கலை இலக்கிய விழா - 5’ நேற்று கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும்...

‘வல்லினம்’ கலை இலக்கிய விழா! செப்டம்பர் முழுக்க தொடர் இலக்கிய நிகழ்வுகள்!

கோலாலம்பூர், செப்டம்பர் 2 -  ‘வல்லினம்’ குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் ‘கலை இலக்கிய விழா’ வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இவ்வருடமும் நூல் வெளியீடுகளோடு சேர்த்து செப்டம்பர் மாதம் முழுக்க தொடர் இலக்கிய நிகழ்வுகள்...

மலேசிய எழுத்தாளர்களின் ஆண்டுச் சிறுகதை தேர்வு தொடர்ந்து நடத்தப்படும்! – வல்லினம் இலக்கிய...

கோலாலம்பூர், ஆக. 19- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இனி ஆண்டு சிறுகதைத் தேர்வினை நடத்தாது என முடிவெடுத்துள்ளதை அதன் செயலாளர் ஆ. குணநாதன் அறிவித்துள்ளார். நாளிதழ்களில் வெளிவரும் கதைகளை நூலாக அச்சடித்து விற்க எழுத்தாளர்களிடம்...