Home Tags விவேகானந்தர் ஆசிரமம்

Tag: விவேகானந்தர் ஆசிரமம்

விவேகானந்தா ஆசிரமம் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது!

கோலாலம்பூர்  - பல போராட்டங்களுக்குப் பிறகு பிரிக்பீல்ட்சில் அமைந்திருக்கும் விவேகானந்தா ஆசிரமும் அதனைச் சுற்றியுள்ள நிலமும் பாரம்பரியச் சின்னமாக மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் தகவலை சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் இன்று...

“விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும்” – வேதமூர்த்தி

கோலாலம்பூர், நவம்பர் 8 - விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உடனே விசாரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று ஹிண்ட்ராஃப் சார்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில்...

விவேகானந்தா ஆசிரமத்தை பாரம்பரிய தளமாக பாதுகாப்போம் – அமைச்சர் நஸ்ரி

கோலாலம்பூர், நவம்பர் 6 - இந்திய பாரம்பரியத்தின் வழி வந்த டாக்டர் அம்பிகை பாகனும், அவரது நிர்வாகக் குழுவினரும் விவேகானந்தர் ஆசிரமத்தின் அடையாளத்தை அழித்து விட்டு, புதிய அடுக்குமாடி கட்ட முன்வந்திருக்கும் வேளையில்,...

வீடமைப்பு நிறுவனத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் ஆசிரம பொருளாளர் – புதிய...

கோலாலம்பூர், நவம்பர் 6 - பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் அருகே வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்வதாகக் கூறப்படும் எப்3 கேபிடல் நிறுவனத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர், இதற்கு முன்னர் ஆசிரம நிர்வாகக் குழுவில் முக்கியப்...

விவேகானந்தா ஆசிரமம் நமது நாட்டின் சொத்து – நாடாளுமன்றத்தில் குலசேகரன் வலியுறுத்தல்!

கோலாலம்பூர், நவம்பர் 6 - நாடு முழுமையிலும் இந்திய சமுதாயத்தினரிடையே பலத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா ஆசிரம விவகாரம் பற்றி கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ஈப்போ...

விவேகானந்தர் ஆசிரமம் இடிக்கப்படாது – பிகேஆர் உறுதிமொழி

கோலாலம்பூர், நவம்பர் 1 - அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்திற்காக பிரிக்பீல்ட்சில் உள்ள 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த விவேகானந்தர் ஆசிரமம் இடிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டுமானம் குறித்த அறிவிப்பில் ஏற்பட்ட தவறுதான், ஆசிரமம்...

விவேகானந்தர் ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டும் – தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்

கோலாலம்பூர், அக்டோபர் 30 - தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஆசிரமத்தின் தளத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்களை தடுத்து நிறுத்துமாறு தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். அது...