Home Tags 2ஜி வழக்கு

Tag: 2ஜி வழக்கு

2 ஜி ஊழல் பின்னணியில் ஸ்டாலின் – வைகோ குற்றச்சாட்டு!

திருச்சி - திருச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணி வழக்கறிஞர்கள் மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டியில்: சொன்னதை திரும்பப் பெறா விட்டால் சிவில்,...

விஜயகாந்தின் தற்போதய செயல்பாடுகளின் பின்னணியில் சு.சாமியா?

சென்னை - 2016 தேர்தலுக்காக அதிமுகவைத் தவிர திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வலிய வந்து விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்துவிட்டன. மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், பாஜக தலைவர்கள் தான் விஜயகாந்தை கூட்டணிக்கு...

2ஜி வழக்கில் சிபிஐயின் குற்றப்பத்திரிக்கை தவறானது – நீதிமன்றம் கண்டனம்!

புது டெல்லி - 2ஜி அலைக்கற்றை வழக்கில், தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் ஷியாமள் கோஷ் மற்றும் மூன்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ சமர்பித்த குற்றப்பத்திரிக்கை முற்றிலும் இட்டுக்கட்டியது என்று கூறி டெல்லி தனி நீதிமன்றம்...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இன்று இறுதி வாதம் தொடங்கியது!

புதுடில்லி – முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் தொடங்கியது. 122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம்...

மீண்டும் சூடுபிடிக்கிறது 2 ஜி விவகாரம்: சிபிஐ வலையில் கருணாநிதி உதவியாளர்!

புது டெல்லி - 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், தொழில்அதிபர் சாஹித் பல்வா...

2-ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இறுதி வாதம் இன்று தொடங்கியது!

புதுடெல்லி, ஜூன் 1 – 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி வாதம் தொடங்கியுள்ளது. டெல்லி...

2ஜி வழக்கில் தயாநிதிமாறனும், மன்மோகன் சிங்கும் என்னை மிரட்டினார் – டிராய் தலைவர் பிரதிப்...

புதுடெல்லி, மே 27 - தொலைத் தொடர்பு துறையில், தனது உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், முன்னாள் பிரதமர்...

கனிமொழி, ராசா மீது கடும் நடவடிக்கை – சிபிஐ நீதிமன்றம்!

புதுடெல்லி, நவம்பர் 18 - 2ஜி விவகாரம் தொடர்பாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராசா உடபட 18 பேரும் நேரில் ஆஜராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலைஞர்...

2ஜி வழக்கு: ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் பிணை மனுவில் விடுதலை – டெல்லி...

டெல்லி, ஆகஸ்ட் 20 – 2ஜி மோசடி வழக்கில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் பிணை மனுவில் விடுதலை (ஜாமீன்) செய்தது டெல்லி சிறப்பு...

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீதிமன்றத்தில் ஆ.ராசா இன்று சாட்சியளித்தார்!

டெல்லி, ஜூலை 2 -  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியளித்தார். 2ஜி வழக்கில் தன்னையும் சாட்சியாக விசாரிக்க...