Home Featured நாடு நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 16 மாணவர்கள் கைது!

நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 16 மாணவர்கள் கைது!

707
0
SHARE
Ad

Fahmi-Zainolகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்திற்கு வெளியே குந்தியிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த 16 மாணவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு ஜிஞ்ஜாங் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

இந்தத் தகவலை அவர்களது வழக்கறிஞர் தினேஸ் முதால் ‘த ராயாட் போஸ்ட்’ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.