Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசரச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு!

ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசரச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு!

536
0
SHARE
Ad

O-Panneerselvam

சென்னை – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.