Home Tags முத்து நெடுமாறன்

Tag: முத்து நெடுமாறன்

“இண்டர்நெட்டுக்குத் தமிழில் இணையம் என்று பெயர் வைத்தவர்!” – ஆதி.இராஜகுமாரனுக்கு முத்து நெடுமாறன் அஞ்சலி

கோலாலம்பூர் – சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) காலை மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆதி.இராஜகுமாரன் மறைவு குறித்துத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக, அவரின் நீண்டநாள் நண்பரும், பல பணிகளில் அவருடன் இணைந்து...

இலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கு முத்து நெடுமாறன் வருகை

இலண்டன் – இலண்டனுக்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் அங்கு செயல்படும் திருவள்ளுவர் பள்ளிக்கூடத்திற்கு கடந்த ஜூலை 11-ஆம் தேதி வருகை தந்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்...

இலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை

கோலாலம்பூர் – இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருக்கும் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன், கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 11-ஆம் தேதி  இலண்டனில் இயங்கிவரும் திருவள்ளுவர் பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்து அங்கு...

செல்லியல் தொழில்நுட்பத்துடன் வங்காளதேசத் தகவல் ஊடகம் – பிடி நியூஸ்!

டாக்கா – இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் முதன்மையான தகவல் ஊடக நிறுவனம் பிடி நியூஸ்24.காம்  (bdnews24.com) என்பதாகும். ஆங்கிலம், வங்காளம் என இரு மொழிகளிலும் இந்த ஊடகம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின்...

ஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்

சான் ஓசே – ஜூன் 4 தொடங்கி அமெரிக்காவின் சான் ஓசே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிள் மின்னுட்ப மேம்பாட்டாளர்களின்மாநாட்டில் வழங்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின்“புத்தாக வடிவமைப்பு விருது” – இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் இந்த  விருது அவர் ஆப்பிள் ஐபோன்களுக்காக உருவாக்கிய “கல்சி 3 (Calzy 3)”  என்றழைக்கப்படும் கணக்குப்  பொறி (கல்க்குலேட்டர்) குறுஞ்செயலிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செயலி பல்வேறு திறமைகளைக் கொண்டக் கணக்குப் பொறிச் செயலியாகும். இது குறித்து செல்லியல் வாசகர்களுக்காகவும், தொழில் நுட்பஆர்வலர்களுக்காகவும் இராஜா விஜயராமன்  தனது கருத்துகளை, அமெரிக்காவில் இதே மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் முத்து நெடுமாறன் வழி பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்: “1970-ஆம் ஆண்டுகளில் கணக்குப் பொறிகள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது முதல்  இதுவரையில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ...

தமிழர்கள் அதிகமாகக் கலந்து கொண்ட ஆப்பிள் மாநாடு

(கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஓசே நகரில், ஜூன் 4ஆம் நாள் தொடங்கி, ஆப்பிள் மின்னுட்ப மேம்பாட்டாளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில், தொடர்ந்து 16-வது ஆண்டாகக் கலந்து கொண்டிருக்கும் மலேசியாவின் கணினி...

ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்

சான் ஓசே – திங்கட்கிழமை ஜூன் 4-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் நடைபெறும் அனைத்துலக ஆப்பிள் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த...

“மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” – முத்து நெடுமாறன் முதன்மை உரை

தஞ்சோங் மாலிம் - இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள் மேலாளர் வாரியங்களுக்கான 2-வது தேசிய நிலையிலான கருத்தரங்கத்தில் மலேசியாவின் பிரபல...

இலண்டன் இந்தியத் தூதரகத்தில் முத்து நெடுமாறன் உரை – கலந்துரையாடல்!

இலண்டன் – தனிப்பட்ட வருகை மேற்கொண்டு இலண்டன் வந்திருக்கும் மலேசிய கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்புரையாற்றவும், கலந்துரையாடல் கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சந்திப்புக் கூட்டம்...

கனடா உலகத் தமிழ் இணைய மாநாட்டில் முத்து நெடுமாறன் சிறப்புச் சொற்பொழிவு

தொரண்டோ – 16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கனடாவின் தொரண்டோ நகரில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த அனைத்துலக மாநாடு கனடாவில்...