ஷில்லாங் ஐஐஎம் நிறுவனத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கூட, தனது டுவிட்டர் பக்கத்தில், “ஷில்லாங் போகிறேன். வாழத்தகுந்த கிரகம் பூமி என்னும் தலைப்பில் ஐஐஎம்-ல் பாடம் நடத்தப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐஐஎம்-ல் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் திடீர் என அப்துல் கலாம் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை உதவியாளர்கள் ஷில்லாங் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவரது உயர் பிரிந்து விட்டது.
Comments