இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை பெற மறுத்துவிட்டனர். மேலும் அவர்கள், அமெரிக்க நீதிமன்றத்தில், தங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இழப்பீடு போதவில்லை என்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இதுதொடர்பாக விளக்கமளிக்க மறுத்துவிட்ட ஜெர்மன்விங்ஸ் நிர்வாக அதிகாரிகள், விரைவில் விமான விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தேவையான இழப்பீடுகள் வழங்கப்படும் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.