இது குறித்து கித்தா லாவான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொள்ள டத்தாரான் மெர்டேக்காவிற்கு செல்லும் படி கூடுதலாக மக்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளோம். அமைதியாகக் கூடுவது நமது உரிமை என்பதை உணர்ந்து மக்கள் தைரியமாக முன்வருவார்கள்” என்று தெரிவித்துள்ளது.
Comments