தகவல் அளிப்பவர்களின் பெயர், ஊர் போன்ற விபரங்கள் வெகு இரகசியமாகப் பாதுகாக்கப்படும். தகவல் ஆதாரப்பூர்வமாக இருந்தால் மட்டுமே இந்த ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் ஏராளமானோர் கருப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளனர்.
இதனை மீட்பதற்கு மத்திய அரசு பல வகைகளில் முயற்சி எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியே இந்த அறிவிப்பாகும்.
வரி ஏய்ப்புச் செய்பவர்களைப் பற்றிய விவரங்களைப் பத்திரிக்கைகளில் வெளியிடவும் வருமான வரித்துறைஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.