அரசாங்கத்தின் வாய்மொழி வரலாற்றுத் துறையிடம் அந்த நேர்காணல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் நடப்பு பிரதமரான லீ சியான் லூங்கின் உடன்பிறந்தவர்களான அவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் தங்களது மனுவைத் தாக்கல் செய்ததாகவும், அந்த மனுவிற்கான உரிய விளக்கங்களை அரசாங்கம், நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யும் என்றும் அந்நாட்டு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த மார்ச் 23-ம் தேதி, தமது 91-வது வயதில் லீ குவான் இயூ காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments