அடுத்தப் பொதுத்தேர்தலுக்குள் நஜிப்பை வெளியேற்ற வேண்டும் என்றும் அனைத்து அம்னோ உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
“இந்தத் தலைமைத்துவத்தை 14-வது பொதுத்தேர்தலுக்குள் புறக்கணியுங்கள். அப்போது தான் அம்னோ பாதுகாப்பாக இருக்கும். மக்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு அரசாங்கமாக இருந்து தேர்தலிலும் வெற்றி பெறும்” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை இந்தக் கடிதம் அவது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Comments