இந்நிலையில், மலேசியாவில் சுனாமி அபாயம் இல்லை என மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மலேசியாவை சுமத்ரா தீவுகள் கவசம் போல் பாதுகாப்பதால், அதன் பாதிப்புகள் இல்லை பிரதிபலிக்காது என்று மலேசிய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், சிலாங்கூர், ஜோகூர் கடற்பகுதிகளில் லேசான நில அதிர்வுகளை உணரக்கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments