நஜிப்போடு சேர்த்து சில அமைச்சர்களையும் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி, டாயிசுடன் தொடர்புடைய 13 பேர், உள்துறை அமைச்சர் (சாஹிட்), தற்காப்பு அமைச்சர் உட்பட அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்களைக் கடத்த திட்டமிட்டிருந்தனர்” என்று நாடாளுமன்றத்தில் சாஹிட் தெரிவித்துள்ளார்.
Comments