ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகள் கொண்ட இந்த நிலநடுக்கம், மியன்மாரின் அரசாங்கத் தலைநகர் நேப்பிடோவில் இருந்து வடக்கே 396 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் முதலில் மையம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்தது.
நேப்பாளத்திலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
Comments