Home Tags மியன்மார்

Tag: மியன்மார்

ஆங் சான் சூகி : இனி வீட்டுக் காவலில் வைக்கப்படலாம்

நேபிடோ : பதவி நீக்கம் செய்யப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியை சிறையில் இருந்து வீட்டுக் காவலில் வைக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும், ஆனால் அவருக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு வந்த...

மியன்மாரின் ஆங் சான் சூகி, உயர்மட்டத் தலைவர்கள் இராணுவத் தடுப்புக் காவலில்!

நேப்பிடோ : மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஆளும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சிலர்  இன்று திங்கட்கிழமை அதிகாலை (பிப்ரவரி 1) ஆயுதப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த தகவலை...

மியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலி

மியான்மாரில் ஒரு பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் குறைந்தது 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் ராய்ட்டர் நிருபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

யாங்கூன் - மியன்மாரில் ரோஹிங்கியா அகதிகள் குறித்த படுகொலைகள் குறித்து ஆராய்ந்து எழுதிய ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது உலகம் முழுவதிலும்...

மியன்மாரின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

மண்டாலே - மியன்மார் நாட்டின் புதிய அதிபராக யு வின் மியிண்ட் இன்று புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு, அதிபராக இருந்த 71 வயதான யு ஹிடின் கியாவ் கடந்த வாரம் ஓய்வு பெற்றதையடுத்து,...

மியன்மார் அதிபர் பதவி விலகினார்!

யாங்கூன் - மியன்மார் நாட்டின் மக்கள் அதிபர் ஹிடின் கியாவ், ஓய்வு பெறும் நோக்கத்தில் தனது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பதாக, அதிபர் அலுவலகம் இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. மேலும், அடுத்த 7...

ஆங் சான் சூகியின் மனித உரிமை விருது பறிப்பு!

வாஷிங்டன் - மியன்மார் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி-க்கு, கடந்த 2012-ம் ஆண்டு, அமெரிக்க ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் வழங்கிய மனித உரிமை விருதான ஏலி விசெல் விருதை, நேற்று புதன்கிழமை அந்த...

ரோஹின்யாக்களைத் திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியன்மார் ஒப்பந்தம்!

நேய்பிதாவ் - மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹின்யா முஸ்லிம்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடிகள் காரணமாக,...

ராக்கின் மனித உரிமை மீறலுக்கு ஆங் சாங் சு கி கண்டனம்!

நேபிதாவ் - மியன்மாரில் ராக்கின் மாநிலத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சு கி, அதற்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

ரோஹின்யா பெண்கள் பாலியல் வன்புணர்வு: மியன்மார் இராணுவம் மறுப்பு!

யாங்கூன் - மியன்மார் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் ரோஹின்யா பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் கோலோனெல் போன் டிண்ட் மறுத்திருக்கிறார். "யாராவது அவர்களைப் பாலியல் வன்புணர்வு...