மியன்மாரில் ரோஹின்யா மக்கள் மீது அந்நாட்டு இராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற போது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆங் சான் சூகி அதனைத் தடுக்கவில்லை என்பதால், ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் இம்முடிவை எடுத்திருக்கிறது.
Comments