அன்வாரின் இரத்த அழுத்தம் இயல்பாக இல்லாமல் இருப்பதாகவும் சிவராசா குறிப்பிட்டுள்ளார்.
“அவருக்காக பிரார்த்தனை செய்வோம்” என்று சிவராசா தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அன்வார், சுங்கை பூலோ சிறைச்சாலையில் தனது தண்டனைக் காலத்தைக் கழித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments