Home Tags சுங்கை பூலோ சிறை

Tag: சுங்கை பூலோ சிறை

சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் போராட்டத்திற்கு கணபதி ராவ் ஆதரவு

சுங்கை பூலோ : சுங்கை பூலோ சிறைச் சாலையில் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  கைதிகளின் குடும்பத்தினர் இன்று  திங்கட்கிழமை சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கினர். கிள்ளான்...

சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் சுங்கை பூலோ சிறைச்சாலை முன் உண்ணாவிரதப் போராட்டம்

சுங்கை பூலோ : நீதிமன்ற விசாரணையின்றி சுங்கை பூலோ சிறைச் சாலையில் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  கைதிகளின் குடும்பத்தினர் இன்று சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கினர். 6...

சிறைச்சாலை கைதி முகமட் இக்பால் அப்துல்லா மரணம் – விசாரணை கோருகிறார் வழக்கறிஞர் மனோகரன்

கோலாலம்பூர் : சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவல்களிலும் கைதிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது. ஆகக் கடைசியாக நேற்று திங்கட்கிழமை முகமட் இக்பால் அப்துல்லா என்ற இந்திய முஸ்லீம் கைதி ஒருவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் சிறைவாசம்...

118 SOSMA detainees in Sungai Buloh prison end hunger strike

SUNGAI BULOH--  A total of 118 detainees under the Security Offences (Special Measures) Act (SOSMA) 2012 at the Sungai Buloh Prison have agreed to end their...

கடிதம் வெளியானதையடுத்து அன்வாருக்கு சிறையில் கடும் கெடுபிடி!

கோலாலம்பூர் - சுங்கை பூலோ சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அன்வாருக்கு...

அன்வார் உடல்நிலை மோசமடையவில்லை – பெபாஸ் அன்வார் தகவல்!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்றும், அவர் இயல்பான நிலையில் தான் இருக்கிறார் என்றும் பெபாஸ் அன்வார் இயக்கம் தெரிவித்துள்ளது. நேற்று அன்வாருக்கு...

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அன்வார் மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர் - உயர் இரத்த அழுத்தம் காரணமாக, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சுங்கை பூலோ சிறையிலிருந்து மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞரும், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான...

அன்வாருக்கு வயசாகிவிட்டதா? – நூருல் இசா கூறுவது என்ன?

கோலாலம்பூர் - அன்வாருக்கு வயசாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி, அவரை எதிர்கட்சிகளின் தலைவர் என்ற அந்தஸ்த்தில் இருந்து நீக்கிவிட முடியாது  என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் தேசிய உதவித்...