ஈஜோக்கில் உள்ள இந்தியக் குடியிருப்புகள் மற்றும் கோயிலை இடிக்க முயன்ற அரசு அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக மஇகா-வைச் சேர்ந்த ஆனந்த் குமார் தனது பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல், படங்கள்: பேஸ்புக்.
Comments