Home Tags மஇகா இளைஞர் பகுதி

Tag: மஇகா இளைஞர் பகுதி

மஇகா இளைஞர் பகுதித் தலைவராக ரவீன் குமார் போட்டியின்றி தேர்வு

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுகளுக்கான பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22)...

மஇகா இளைஞர், மகளிர் மாநாட்டில் விக்னேஸ்வரன்

கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அந்த மாநாட்டை தேசியத்...

மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாட்டுத் திறப்பு விழா

கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அந்த மாநாட்டை தேசியத்...

“அடுத்த தலைமுறைக் கட்சியாக மஇகா உருவெடுத்திருக்கிறது” – சரவணன் பெருமிதம்

கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டை தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று இங்குள்ள தங்கும் விடுதியொன்றில் தொடக்கி வைத்தார். “இன்றைக்கு இந்த...

“மதம் மாறச் சொல்லவில்லை” – செபராங் பிறை போலிடெக்னிக் இயக்குநர் விளக்கம்

ஜோர்ஜ் டவுன் - சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரியின் இந்தியர் உணவக விவகாரம் குறித்து முழு விவரம் அறிந்து கொள்ள மஇகா பினாங்கு மாநிலத்தின் இளைஞர் பகுதி குழுவினர் நேற்று...

ராஜபக்சேவிற்கு தடை விதிக்க வேண்டும்! – மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை!

கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. “தமிழர்களை கொன்று குவித்த...

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட மஇகா-வைச் சேர்ந்த நால்வர் கைது!

கோலாலம்பூர் - மஇகா இளைஞர் பிரிவின் செயலாளர் அரவிந்த் கிருஷணன், முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பார்த்திபன் உட்பட மஇகா இளைஞர் பிரிவைச் சேர்ந்த நால்வரைக் காவல்துறை இன்று கைது செய்துள்ளது. ஈஜோக்கில் உள்ள...

மஇகா தலைமையகப் பொறுப்பை இளைஞர் பகுதி முருகேசனிடம் ஒப்படைத்தது!

கோலாலம்பூர், பிப்ரவரி 5- மஇகா தேசிய இளைஞர் பிரிவின் கட்டுப்பாட்டில் கடந்த சில நாட்களாக இருந்த இருந்த கட்சித் தலைமையக கட்டிடத்தின் பாதுகாப்புப் பொறுப்பை இன்று, கட்சியின் இளைஞர் பகுதி, மஇகா தேசியப்...