Home One Line P1 மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாட்டுத் திறப்பு விழா

மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர் மாநாட்டுத் திறப்பு விழா

561
0
SHARE
Ad

கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

அந்த மாநாட்டை தேசியத் துணைத் தலைவரும், மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.

அந்த மாநாட்டின் படக் காட்சிகளை இங்கே காணலாம் :

#TamilSchoolmychoice