“இன்றைக்கு இந்த இளைய சமுதாயத்தினரின் உற்சாகமான அரசியல் பங்கேற்பைப் பார்க்கின்றபோது, மஇகா அடுத்த தலைமுறையினருக்கான கட்சியாகவும் வளர்ச்சி பெற்று உருவெடுத்திருக்கிறது என்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்” என்றும் சரவணன் மாநாட்டுக்குப் பின்னர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இவர்களின் உழைப்பும், முன்முயற்சிகளும் கட்சியைப் மேலும் பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்றும் சரவணன் தெரிவித்தார்.
மஇகாவின் தேசியப் பொதுப் பேரவை நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 3) கிள்ளானில் பேராளர்களோடும், இயங்கலை வழியாகவும் நடத்தப்படுகிறது.